பெருவிரைவு ரயில்

பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பேருந்துகள் புதுப்பொலிவு பெற்றதை அடுத்து இனி எஸ்எம்ஆர்டி ரயில்களும் புத்துயிர் பெறவுள்ளன.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் ஐந்தாம் கட்டத்தில் உள்ள இரண்டு நிலையங்களைத் திறப்பதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதால் சிலரிடையே அதிருப்தி எழுந்துள்ளது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் நான்காம் கட்ட நிலையங்களை இவ்வாண்டு முற்பாதியில் திறப்பது இலக்கு என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
இரண்டு வார காலத்தில் பெருவிரைவு ரயில்களின் (எம்ஆர்டி) கதவுகளைத் திறந்தவருக்கு இருமுனைக்கோடி மனநிலைப் பிரச்சினை உள்ளது என்றும் அந்தக் காலகட்டத்தில் அவருக்கு அந்நோயின் அறிகுறிகள் மீண்டும் தலைதூக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் அடுத்த ஆண்டிறுதிக்குள் சைக்கிளோட்டிகளுக்கென ஒரு பகுதி உருவாக்கப்படவுள்ளது.